
கடந்த மாதம் ஜப்பானில் ஆழிப்பேரலை, நிலநடுக்கம் தாக்கியது. இதில் ஜப்பானே நிலைகுழைந்து போனது. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சுனாமி, நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் உள்ள புகுஷிமா அணு உலைகள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
இதில் அணு உலைகளை குளிர்விக்கும் குழாய்கள் வெடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கதிர் வீச்சு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் அணுஉலை பாதுகாப்பு அமைப்பு கதிர்வீச்சை கட்டுப்படுத்தவும், அதனை சரி செய்யவும் மும்முரமாக இறங்கியது.
இதற்கு ஜப்பான் மேலை நாடுகளின் உதவியை நாடியது. இந்நிலையில் அணு உலைக்கு குளிர்விக்கும் குழாயை சரிசெய்து தற்பொழுது அணு உலைக்கு குளிர்விக்கு டன் கணக்கான தண்ணீரை குளிர்விக்கும் குழாய் மூலம் தண்ணீரை செலுத்தி வருகின்றது.
இதனால் புகுஷிமாவின் முதல் அணு உலை மீண்டும் வெற்றிகரமாக செயல்படுகின்றது என அணு உலை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் அணு உலைகளை குளிர்விக்கும் குழாய்கள் வெடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கதிர் வீச்சு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் அணுஉலை பாதுகாப்பு அமைப்பு கதிர்வீச்சை கட்டுப்படுத்தவும், அதனை சரி செய்யவும் மும்முரமாக இறங்கியது.
இதற்கு ஜப்பான் மேலை நாடுகளின் உதவியை நாடியது. இந்நிலையில் அணு உலைக்கு குளிர்விக்கும் குழாயை சரிசெய்து தற்பொழுது அணு உலைக்கு குளிர்விக்கு டன் கணக்கான தண்ணீரை குளிர்விக்கும் குழாய் மூலம் தண்ணீரை செலுத்தி வருகின்றது.
இதனால் புகுஷிமாவின் முதல் அணு உலை மீண்டும் வெற்றிகரமாக செயல்படுகின்றது என அணு உலை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment