
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியை சந்திக்க டில்லி சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது மகள் கனிமொழியை டில்லி திகார் சிறையில் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார்.
கருணாநிதியுடன் அவரது மனைவி ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
கனிமொழியுடன் சிறிது நேரம் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார். பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கருணாநிதியுடன் அவரது மனைவி ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
கனிமொழியுடன் சிறிது நேரம் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார். பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
No comments:
Post a Comment