சாலை விபத்தில் உயிரிழந்த அமைச்சர் மரியம் பிச்சைக்கு, அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார். தனி விமானம் மூலம் திருச்சி சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மரியம் பிச்சையின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஜெயலலிதா ஆறுதல் கூறினார்.






No comments:
Post a Comment