
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அவருடன் உண்ணாவிரதம் இருந்தவர்களை வன்முறை மூலம் கட்டாயப்படுத்தி வெளியேற்றியது குறித்து 2 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய உள்துறை செயலாளர், டெல்லி மாநில அரசின் தலைமைச் செயலாளர், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராம்தேவ் வெளியேற்றப்பட்ட விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து இன்று விசாரித்தது. அதன் பின்னர் இந்த நோட்டீஸைப் பிறப்பிக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
மத்திய உள்துறை செயலாளர், டெல்லி மாநில அரசின் தலைமைச் செயலாளர், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராம்தேவ் வெளியேற்றப்பட்ட விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து இன்று விசாரித்தது. அதன் பின்னர் இந்த நோட்டீஸைப் பிறப்பிக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
No comments:
Post a Comment