
மகாராஷ்டிராவில் அமராவதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் சேர்க்கப்பட்ட 7 பெண்களுக்கு வைட்டமின் மருந்து தருவதற்கு பதிலாக பினாயில் கொடுக்ககப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டது.
பினாயில் வழங்கப்பட்ட அனைவருக்கும் சமீபத்தில்தான் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.
இதனால் அவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . வைட்டமின் மருந்து தருவதற்கு பதிலாக பினாயில் கொடுத்த செவிலியர் அதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இச்சம்பவம் மருத்துவமனையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
பினாயில் வழங்கப்பட்ட அனைவருக்கும் சமீபத்தில்தான் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.
இதனால் அவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . வைட்டமின் மருந்து தருவதற்கு பதிலாக பினாயில் கொடுத்த செவிலியர் அதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இச்சம்பவம் மருத்துவமனையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment