திமுக தலைவரும், முதல் அமைச்சருமான கலைஞர் 10.05.2011 அன்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி' பன்னிரெண்டாம் மடலத்தினை வெளியிட, நிதியமைச்சர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்ககத்தின் மதிப்புறு இயக்குநர் மதிவாணன் உடனிருந்தார்.
No comments:
Post a Comment