
கடந்த 24 ம் தேதி சாய்பாபா மரணம் அடைந்தார்.ஆனால் அவரது உடல் வைக்க பயன்படுத்திய குளிர் சாதன பெட்டி ஏப்ரல் 5-ல் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து 20 நாட்கள் முன்னதாக வாங்கப்பட்டது.
இந்த சவப் பெட்டி குமார் அன் கோ நிறுவனம் வழங்கியுள்ளது. ராஜு என்பவர் ரூ 1,07,000 கொடுத்து வாங்கியதும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment