
தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த கனிமொழி எம்.பி.யை நிருபர்கள் பேட்டி கண்டனர்.
அப்போது ஒரு நிருபர் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான குற்றப் பத்திரிக்கையில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதே? இது குறித்து என்ன கருத்து சொல்கிறீர்கள் என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த கனிமொழி, வழக்கு கோர்ட்டில் உள்ளது, அதை சட்டப்படி சந்திப்போம் என்று கூறினார்.
No comments:
Post a Comment