Monday, May 16, 2011

நெய்வேலி தி.மு.க. நகர செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு.


இன்று காலை கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தேர்தல் முடிவைத் தொடர்ந்து விஷமிகள் யாரோ இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தி.மு.க. செயலாளர் புகழேந்தியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் நெய்வேலி முழுவதும் பரவியது. தொண்டர்கள் புகழேந்தி யின் வீட்டு முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் உருவானது.

மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டனர். மேலும் தொ.மு.ச. அலுவலகம் மற்றும் பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

karthik said...

unga mail id kidaikkuma?
send your mail id : info.krishnastudios@gmail.com