Monday, May 16, 2011

தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் படத்துக்கு பாலாபிஷேகம்.

மதுரையில் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்    படத்துக்கு பாலாபிஷேகம்;    அமைதியாக தேர்தல் நடத்தியதற்கு பாராட்டு

மதுரையில் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் படத்துக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

மதுரை அவனியாபுரத்தில் ஜெயலலிதாவின் வெளிப்படையான பாராட்டுதலைத் தொடர்ந்து, ஒரு அரசு அதிகாரிக்கு இப்படி ஒரு விசுவாசம் காட்டப்பட்டிருக்கிறது.

பண பரிவர்த்தனை குறைதீர் விழிப்புணர்வு குழுமம் என்னும் பெயரில் அரசு அதிகாரி பிரவீன்குமாருக்கு நன்றி தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது.

அதில் விசுவாசமிக்க இளைஞர்கள் மற்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

No comments: