
சென்னை: தாம்பரம் முதல் கடற்கரை வரை செல்லும் ரயில்கள் மற்றும் கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில்கள் அனைத்தும் இன்று (28.05.2011) காலை மின்சார நிறுத்தம் காரணமாக ஆங்காங்கே நின்றன.
இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் தாமதமாக ரயில்கள் சென்றன. இதனால் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் தாமதமாக ரயில்கள் சென்றன. இதனால் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment