
சேலத்தில் ரூ.8000 லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது செய்யப்பட்டார்.
சேலத்தில் நில அளவைகள் துறையில் தனித் துணை ஆட்சியராக இருப்பவர் பொன்னுசாமி. இவருடைய உதவியாளர் பத்மநாபன். இவர்கள் இருவரும், பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரிடம் சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டுவதற்காக லஞ்சம் கேட்டார்களாம்.
இந்நிலையில் ஸ்ரீனிவாசன் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.
அவர்களின் ஆலோசனைப் படி, இன்று காலை தனித் துணை ஆட்சியர் பொன்னுசாமியும் உதவியாளர் பத்மநாபனும் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது, சந்திரமௌலி தலைமையில் சென்ற லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
சேலத்தில் நில அளவைகள் துறையில் தனித் துணை ஆட்சியராக இருப்பவர் பொன்னுசாமி. இவருடைய உதவியாளர் பத்மநாபன். இவர்கள் இருவரும், பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரிடம் சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டுவதற்காக லஞ்சம் கேட்டார்களாம்.
இந்நிலையில் ஸ்ரீனிவாசன் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.
அவர்களின் ஆலோசனைப் படி, இன்று காலை தனித் துணை ஆட்சியர் பொன்னுசாமியும் உதவியாளர் பத்மநாபனும் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது, சந்திரமௌலி தலைமையில் சென்ற லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
No comments:
Post a Comment