Wednesday, April 27, 2011

மதுரையில் மருந்து கடை பெண் ஊழியர் கடத்தி கொலை ; உடல்களை வெட்டி “டிரங்கு” பெட்டியில் வீசிய கொடூரம்.

மதுரை விராட்டிபத்து இருளாண்டித்தேவர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் லதா (வயது 23) இவர் ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த குணசேகரனுக்கும் கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

No comments: