Wednesday, April 27, 2011

சுரேஷ் கல்மாடி மீது செருப்பு வீச்சு.

சுரேஷ் கல்மாடி மீது செருப்பு வீச்சு

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடந்த ஊழல் தொடர்பாக போட்டியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ் கல்மாடியை சி.பி.ஐ. நேற்று கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து இன்று கல்மாடியை டெல்லியில் சி.பி.ஐ. தனிக்கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கோர்ட் வளாகத்தில் கல்மாடி மீது ஒருவர் செருப்பை தூக்கி வீசினார்.

அவரை போலீசார் உடனடியாக பிடித்து விசாரனை நடத்தினர். அப்போது அவர் பெயர் கபில் தாகூர் என்றும் மத்திய பிரதேஷ் குவாலியரை சேர்ந்தவர் என்று விசாரனையில் தெரியவந்தது.

No comments: