
இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது தொடர்பான அறிக்கை திட்டமிட்டப்படி எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வெளியிடப்படும் என்று ஐ.நா.சபை கூறியுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ஐ.நா.சபை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பு இயக்குநர்,
அறிக்கையில் இலங்கை அரசு தரப்பின் கருத்தை சேர்ப்பது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் அறிக்கை வெளியே வராமல் தடுப்பதில் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. சீனா மற்றும் ரஷ்யா மூலம் இலங்கை அரசு இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இலங்கை அரசு எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அறிக்கை வெளியிடுவதில் இருந்து ஐ.நா. பின்வாங்கப் போவதில்லை என்றார்.
ஐ.நா. சபை அறிக்கையை வெளியிடக் கூடாது என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பெரிஸ், ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டால் அது ஜக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடு களை மிக மோசமாக பாதிக்கும். அறிக்கை வெளியிடப்படுவது அடிப்படையில் தவறானது. அதில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அடிப்படையிலான விஷயங்களை ஆரய நடவடிக்கை எடுப்பதும் தவறானது.
அந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் செயலருக்கு அறிவுரை வழங்கவே வழங்கப் பட்டது. அதை மக்கள் பாவனைக்கு வெளியிடவேண்டியதன் அவசிம் என்ன என்றார்.
பான் கி மூனுக்கு அறிவுரை வழங்க தயாரிக்கப்பட்ட இவ் அறிககையை விசாரணை அறிக்கையாக ஐ.நா மாற்றியுள்ளதாக குற்றம் சுமத்திய பீரிஸ், இது அறிவுரை அறிக்கையே என பான் கி மூன் பலமுறை தெரிவித்துள்ளதாகவும் பெரிஸ் குறிப்பிட்டார்.
இவ் அறிக்கைக்கு பதில் அளிப்பது பற்றி கேள்விக்கு, அது மிகவும் கடுமையானது என்றும், ஏழு மாதங்காளக் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு சில நாட்களில் பதில் அளிப்பது சாத்தியமில்லை எனவும், இதற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாவும் பெரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பு இயக்குநர்,
அறிக்கையில் இலங்கை அரசு தரப்பின் கருத்தை சேர்ப்பது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் அறிக்கை வெளியே வராமல் தடுப்பதில் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. சீனா மற்றும் ரஷ்யா மூலம் இலங்கை அரசு இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இலங்கை அரசு எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அறிக்கை வெளியிடுவதில் இருந்து ஐ.நா. பின்வாங்கப் போவதில்லை என்றார்.
ஐ.நா. சபை அறிக்கையை வெளியிடக் கூடாது என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப் பட்டால் அது ஜக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகளை மிக மோசமாக பாதிக்கும் என இலங்கை அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பெரிஸ், ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டால் அது ஜக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடு களை மிக மோசமாக பாதிக்கும். அறிக்கை வெளியிடப்படுவது அடிப்படையில் தவறானது. அதில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அடிப்படையிலான விஷயங்களை ஆரய நடவடிக்கை எடுப்பதும் தவறானது.
அந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் செயலருக்கு அறிவுரை வழங்கவே வழங்கப் பட்டது. அதை மக்கள் பாவனைக்கு வெளியிடவேண்டியதன் அவசிம் என்ன என்றார்.
பான் கி மூனுக்கு அறிவுரை வழங்க தயாரிக்கப்பட்ட இவ் அறிககையை விசாரணை அறிக்கையாக ஐ.நா மாற்றியுள்ளதாக குற்றம் சுமத்திய பீரிஸ், இது அறிவுரை அறிக்கையே என பான் கி மூன் பலமுறை தெரிவித்துள்ளதாகவும் பெரிஸ் குறிப்பிட்டார்.
இவ் அறிக்கைக்கு பதில் அளிப்பது பற்றி கேள்விக்கு, அது மிகவும் கடுமையானது என்றும், ஏழு மாதங்காளக் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு சில நாட்களில் பதில் அளிப்பது சாத்தியமில்லை எனவும், இதற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாவும் பெரிஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment