Saturday, June 4, 2011

திக்விஜய் சிங் கருத்தும் - பாபா ராம்தேவ் பதிலடியும்.

திக்விஜய் சிங் கருத்துக்கு பாபா ராம்தேவ் பதிலடி

பாபா ராம்தேவ் பதிலடி

ஊழல் மற்றும் கறுப்புபணத்தை ஒழிக்க உண்ணாவிரதம்மேற்கொண்டுள்ளார் ராம்தேவ். இன்று இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது என்று விமர்சனம் செய்தார் .

இதற்க்கு பதிலடியாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ள செய்தியில் ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க உண்ணாவிரதம் மேற்கொள்வது மூலம் விளபரம் தேடவில்லை உண்ணாவிரத ஏற்பாட்டு செலவுகள் அனைத்தும் மக்கள் பணம் மேலும் ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க உண்ணாவிரதம் மேற்கொள்வதை மத சாயம் பூசுவது முட்டாள்தனமானது என தெரிவித்தார்

இதையடுத்து எங்கள் லட்சியத்திலிருந்து பின்வாங்க போவதில்லை எனவும் ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்கவும் கறைபடியாத நிர்வாகத்தை அமைப்பதே எங்கள் இலக்கு என தெரிவித்தார் .


உண்ணாவிரதம் பற்றி திக்விஜய் சிங் கருத்து
பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் பற்றி திக்விஜய் சிங் கருத்து

ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் ராம்தேவ்.

இதுப்பற்றி இன்று தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரம் இருப்பது 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது. என்று தெரிவித்தார்.

மேலும் பாபா ராம்தேவ் ஜெட் விமானத்தில் பயணிக்கிறார். 5 நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். உண்ணாவிரத திடலில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடைய ஏற்பாட்டு செலவுகளும் அதிகம் எனவே இந்த உன்ணாவிரதம் 5 நட்சத்திர சத்தியா கிரகம் போல் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. ஆதரவுடன் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

No comments: