ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கனிமொழி எம்.பி. ஆஜரானார். கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
கனிமொழி சார்பில் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம். ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார்.
அவர், ‘’ஸ்பெக்ட்ரம் விவகாரம் முழுக்க முழுக்க ஆ. ராசா சம்பந்தப்பட்டது தான். இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
அதே போல் கலைஞர் டிவியில் கன்மொழி மட்டும்தான் பங்குதாரர். வேறு யாரும் பங்குதாரர் இல்லை’’ என்று கனிமொழி கூறினார்.
No comments:
Post a Comment