Thursday, June 16, 2011

கடலூரில் பயங்கர தீ விபத்து.

கடலூரில் பயங்கர தீ விபத்து

கடலூர் கடற்கரை ஓரங்களில் சுனாமி பாதுகாப்புக்காக சவுக்கு மர காடுகள் வளர்க்கபட்டு வருகின்றன. 100 ஏக்கருக்கும் மேல் இந்த காடுகள் அமைந்து உள்ளன.

இன்று அதில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

ஆனால் கடற்கரை பகுதியில் மணல் அதிகளவில் இருப்பதன் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது.

No comments: