Monday, April 18, 2011

லோக்பால் குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குழு வழக்கு.

லோக்பால் குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர்  குழு வழக்கு


லோக்பால் சட்டவரைவை உருவாக்கும் கூட்டுக்குழுவில் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறுவது குறித்து வழக்குரைஞர்குழு வழக்கு தொடர்ந்துள்ளது .

எம்.எல்.சர்மா என்ற வழக்குரைஞர் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 5பேர் அடங்கிய லோக்பால் சட்ட வரைவு குழுவில் சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே முடியும் என்றும், அப்படிப்பட்டை குழுவில் சமூக உறுப்பினர் எவரும் பங்கேற்க முடியாது என்றும், மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

லோக்பால் கூட்டுக்குழுவில் சமூகப் பிரதிநிதிகளாக இடம் பெற்றுள்ளவர்களில் தந்தையும் மகனுமான சாந்தி பூஷனும், பிரசாந்த் பூஷனும் இடம் பெற்றுள்ளதையும் எதிர்த்தும்,லோக்பால் சட்ட வரைவை கலைக்கவும் இம்மனுவில் தெரிவித்துள்ளனர்.


No comments: