
அமெரிக்க வெளிநாட்டு இலாகா ஆண்டுதோறும் உலக நாடுகள் பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிடும். அதுபோல ஒரு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில் சீனாவில் மனித உரிமை நிலைமை மோசமாகி வருவதாகவும், மனித உரிமைக்காக போராடுபவர்களை சீன அதிகாரிகள் தன் விருப்பம் போல கைது செய்து வருவதாகவும், புகழ் பெற்ற கலைஞர்களை கூட விடாமல் கைது செய்து வருவதாகவும், பேச்சு உரிமை கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது. மனித உரிமை பிரச்சினைகளை எழுப்புகிறோம் என்ற பெயரில் எங்கள் நாட்டு உள்விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைக்கக்கூடாது என்றும் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து போதனை செய்வதையும் அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சீனா எச்சரித்து உள்ளது.
அதில் சீனாவில் மனித உரிமை நிலைமை மோசமாகி வருவதாகவும், மனித உரிமைக்காக போராடுபவர்களை சீன அதிகாரிகள் தன் விருப்பம் போல கைது செய்து வருவதாகவும், புகழ் பெற்ற கலைஞர்களை கூட விடாமல் கைது செய்து வருவதாகவும், பேச்சு உரிமை கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது. மனித உரிமை பிரச்சினைகளை எழுப்புகிறோம் என்ற பெயரில் எங்கள் நாட்டு உள்விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைக்கக்கூடாது என்றும் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து போதனை செய்வதையும் அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சீனா எச்சரித்து உள்ளது.
No comments:
Post a Comment