
ரிஷிவந்தியத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிரச்சார வேன் மீது செருப்பு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் வந்த பிரசார வேன் மீது மர்ம நபர்கள் செருப்பை வீசினர். இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த கூட்டத்தை போலீசார் விரட்டியடித்தனர்.
பிரசார வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் வந்த பிரசார வேன் மீது மர்ம நபர்கள் செருப்பை வீசினர். இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த கூட்டத்தை போலீசார் விரட்டியடித்தனர்.
பிரசார வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment