Sunday, May 8, 2011

எம்.பிக்களின் சொத்துப் பட்டியலை இணையத்தில் வெளியிட முடியாது - ராஜ்யசபா.


ராஜ்யசபா எம்.பிக்களின் சொத்துப் பட்டியலை இணையதளத்தில் வெளியிட முடியாது என்று ராஜ்யசபாவின் நெறிகள் கமிட்டி அறிவித்துள்ளது.

இவற்றை இணையதளத்தில் வெளியிட முடியாது என்றாலும் கூட, ராஜ்யசபா தலைவருக்கு கடிதம் எழுதி சொத்துக்கள் குறித்து அறிந்து கொள்ள வசதி உள்ளதாக அது தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனுப்பப்பட்ட ஒரு ஆர்டிஐ விண்ணப்பத்துக்கு நெறிகள் கமிட்டி பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

எந்த ஒரு எம்.பி.யின் சொத்து விவரத்தையும் அறிய விரும்பினால், ராஜ்யசபா தலைவருக்கு முறைப்படி கடிதம் எழுதிக் கோரலாம் என்று கமிட்டி விளக்கியுள்ளது.

No comments: