Sunday, May 8, 2011

ராணுவ செயற்கைக்கோளை ஏவியது அமெரிக்கா.


ராணுவப் பணிகளுக்கான புதிய செயற்கைக்கோளை அமெரிக்கா விண்ணில் செலுத்தியுள்ளது.

கேப் கேனவரல் விமானப்படை தளத்தில் இருந்து இந்த செயற்கைகோள் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் மூலம் ஏவுகணை குறித்த எச்சரிக்கை, ஏவுகணை தடுப்பு, போர்க்களத்தில் யுத்திகளை நிர்ணயித்தல், தொழில்நுட்ப புலனாய்வு ஆகிய பணிகளை மேற்கொள்ள முடியும்.

No comments: