Friday, May 13, 2011

தேர்தல் முடிவு குறித்து கருணாநிதி கருத்து.

தேர்தல் முடிவு குறித்து கருணாநிதி கருத்து

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் அ.தி.மு.க. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. தி.மு.க. கூட்டணி குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி காரணமாக முதல்-அமைச்சர் கருணாநிதியும், அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். தேர்தல் முடிவு குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கேட்டபோது, தமிழ்நாட்டு மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.

1 comment:

Yoga.s.FR said...

நிரந்தர ஓய்வு இல்லையா?2016 இலும் போட்டியிட எண்ணம் போலிருக்கிறது!அது சரி, கதிரை ஆசை யாரை விட்டது?இல்லாவிடில் கடந்த இரண்டாண்டுகளில் மேடையேறிய நாடகங்கள் மறக்க முடியுமா?????????முள்ளி வாய்க்கால் பேரவலம் நினைவு கொள்ளும் எதிர் வரும் பற்பல நூற்றாண்டுகளுக்கும் அந்தக் கருணாவும்,இந்தக் கருணாவும் செய்த துரோகங்கள் மறக்காது நினைவில் வரும்!